1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2 .அதிவேகம்
3. வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால்
4. போதிய. தூக்கம் ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்
5. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால்
6 . தரமற்ற வாகனங்கள் ஓட்டுவதால்
7. குண்டும் குழியுமான சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன
8. சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது - அலட்சியம்
9.பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இல்லாதது / சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும்
10. சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.
No comments:
Post a Comment