Total Pageviews

Monday, December 5, 2011

சாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள்



1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 .அதிவேகம்

3. வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால

4. போதிய. தூக்கம்  ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்

5. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால்

6 . தரமற்ற வாகனங்கள் ஓட்டுவதால்

7. குண்டும்  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன

8. சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவத - அலட்சியம்

9.பொதுமக்கள் விழிப்புணர்வுன்  இல்லாதது /   சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும

10. சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.

No comments:

Post a Comment