- படிச்சவனுக்கு ஒரு வேலை படிக்காதவனுக்கு பார்த்ததெல்லாம் வேலை
- நீ தோத்தவன பாக்குற பயப்படுற ,நாங்க ஜெயிச்சவன் பாக்குறோம் தைரியமா இருக்குறோம்
- உன்ன மாதிரி ஆளுங்க எத பார்த்தாலும் நொட்ட சொல் மட்டும் சொல்லுங்க,வேற எந்த முயற்சியும் எடுக்காதீங்க
- உடம்புக்கு வர்ற பிரச்சினையை சாதாரணமா பார்க்குற மனுசங்க மனசுக்கு வர்ற பிரச்சினையை அப்டி பாக்குறது இல்ல..கொஞ்சம் தள்ளிவச்சுதான் பாக்குறாங்க.
- நம்ம பார்வையில அவன் பைத்தியக்காரன்,அவன் பார்வையில நம்ம எல்லாருமே பைத்தியக்காரன்
- பயம்.பதற்றம்,ஏமாற்றம்,பரபரப்பு,ஏக்கம்,வலி,வேதனையோட எல்லாரும் நம்ம பக்கத்துலேயேதான் இருக்காங்க நாமதான் யாரையும் கண்டுக்குறதே இல்ல.
பொது அறிவு தகவல்கள் / செய்திகள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்
Total Pageviews
Monday, December 5, 2011
பிடித்த சில பஞ்ச், தத்துவம், வசனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment