Total Pageviews

103,158

Wednesday, March 23, 2016

பாம்பு களா.. சர்ப கந்தா. !






பாம்பு களா.. 
சர்ப கந்தா.

சந்திரிகா..
என்னும் இம்மூலிகை மிகவும்
சிறப்பு வாய்ந்தது..

கீரி ,பாம்புடன் சண்டையிட்டு
பின்பு இந்த செடிகளின் அடியில் வந்து புரளும் என்று
பெரியவர்கள் எழுதியுள்ளனர்
பாம்பு கடிக்கு விஷமுறிவிற்க்கு சிறப்பானதாகும் அதனால்தான் சர்பகந்தா
என்ற பெயர் பெற்றது,ரத்தம் சுத்தமாக்கியாகும்.
இதனால் கொடிய நோய்களான புற்றுநோய்,
எய்ட்ஸ்.டிபி. சகல வயிறு கோளாறுகள்.விரைவாதம்.
சித்தபிரமை.காக்காய் வலிப்பு. ரத்தகொதிப்பு போன்ற ஏராளமான நோய்கள் தீரும்
இம்மூலிகை விஷத்தை முறிக்குமே தவிர இதில்
விஷம் கிடையாது,

No comments:

Post a Comment