Total Pageviews

103,082

Tuesday, June 26, 2012

நாடு வளம் பெற


குற்றங்களை  குறைக்க உடனடி தீர்ப்பு  கடுமையான நடவடிக்கை,  கடுமையான தண்டனைகள் . முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சட்டப்பூர்வமான அணுகுமுறை, ஆகியவை குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்..

மாற்று எரி பொருள் - எரிசக்தி  தேட வேண்டிய கட்டாயம்.

100 கோடி மக்கள் தொகை மேல் உள்ள இந்தியாவில் எரி பொருள் தேவையை பூர்த்தி செய்ய [Gas, Petrol, Diesel, Kerosin]  பிற நாடுகளையே சார்ந்து  இருக்கவேண்டிய சுழலில்தான் இந்தியா உள்ளது.  மாற்று எரி பொருள் கண்டு பிடித்தால் மடடுமே,  இந்தியா வல்லரசு ஆக முடியும். இல்லாவிடில்  வல்லரசு என்பது கனவு போலாகி விடும்.

மாற்று  எரிசக்தி அதாவது  சூரியசக்தியின் மூலமாகவும், காற்றின் முலமாகவும், இந்தியாவில் கிடைக்கக்கூடிய கனிம, மற்றும் தனிம வளங்கள் முலமாக அதிக அளவில் உற்பத்தியினை பெருக்கி நாடு தன்னிறைவு பெற வழி  வகைகள் மேற்க்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment