Total Pageviews

Saturday, November 26, 2011

மனித நேயம் என்றால்



1. உண்மையாக நடந்து கொள்வார்.

2.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்.

3.
உதவி கேட்பவர்களைக் கைவிட  மாட்டார்.

4.செய்ய முடியாதவற்றைச் செய்ய முடியும் என் நம்ப வைக்க மாட்டார்.

5.நடிக்க  மாட்டார்.

6.பிறரைக் குறைகூறி தன் முக்கியதுவத்தை அதிகரித்துக் கொள்ள மாட்டார்.

7.தவறுகளை ஒப்புக் கொள்வார்; திருத்திக் கொள்வார்.

8.தகுந்த முயற்சிகள் எடுத்துக் கொள்வார்.

9.விளம்பரம் தேடிக் கொள்ள மாட்டார்.

10.பிறரின் சிறிய செயலையும் புகழ்ந்து பேசுவார்; பாராட்டுவார்.


சினத்தின் பிடியிலிருந்து  மீள விரும்புவோர் கீழ்க்காணும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 1) ஆய்வும் நுண்ணறியும்

2) உறுதி கொள்ளுதல்

3) மன்னிப்புக் கோருதல்

4) பிறர் பிழை பொருத்தல்

5) விழிப்புணர்வும் நிதானமும்

6) பக்தியும் தர்ம உபதேசங்களும் மிகவும் உதவும

7) இடைவிடாத முயற்சி

No comments:

Post a Comment