பிரம்மபுத்திராவை காவேரி மற்றும் கோதாவரியுடன் இணைப்பதன் மூலம், அடுத்த 100 ஆண்டுகளுக்கான இந்தியாவின் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்று அமித் ஷா கூறுகிறார்.
சிலர்:
இந்தியா முழுவதும் நதி நீர் இணைப்புனு சொல்லி வடை சுட்டு ரொம்ப நாளாவுது.... மக்கள் மறந்து இருப்பாங்க.... வடையை திருப்பி சுடுங்க ஜி...... எவன் நம்மல கேப்பான்
நான்:
சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படாமல் திட்டம் நிறைவேற்றுவது இயலாத காரியமாகும்
No comments:
Post a Comment